• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிட்னி விமான நிலையத்தில் அவமானப்பட்ட கபாலி இசையமைப்பாளர்

November 17, 2017 தண்டோரா குழு

ஜிகர்தண்டா, கபாலி, காலா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். இவர் நேற்று ஆஸ்திரேலிய சென்றுள்ளார். அப்போது சிட்னி விமான நிலையத்தில் அவரை மட்டும் தனியாக கூட்டிச்சென்று போதை பொருட்கள் உள்ளதா என்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

மேலும் ஒரு போலீஸ் அதிகாரி இவரிடம் மிகவும் கடினமான முறையில் பேசியுள்ளார். இது குறித்து சந்தோஷ் நாராயணன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இது எனக்கு எட்டாவது முறையாக நடந்துள்ளது. தோற்றத்தை வைத்தே ஒருவரை பற்றி சந்தேகப்படுவது நிறுத்த வேண்டும்” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க