சுவாமி : அருள்மிகு பாலுகந்தநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு பெரிய நாயகி.
மூர்த்தி : பைரவர், சூரியன், சனி பகவான்.
தீர்த்தம் : மண்ணியாறு.
தலவிருட்சம் : அத்தி மரம்.
தலச்சிறப்பு : சண்டிகேஸ்வரர் வழிபட்ட தலம். கல்வெட்டில் இறைவன் பெயர் ஆப்பாடி உடையார். தலத்திற்கு அருகே மண்ணியாறு ஓடுகின்றது.
வழிபட்டோர் : சண்டேசுவரர்.
பாடியோர் : திருநாவுக்கரசர்.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
பூஜை விவரம் : இரண்டு கால பூஜை.
திருவிழாக்கள் : கார்த்திகை சோமவாரம் – மார்கழித் திருவாதிரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு பாலுகந்தநாத சுவாமி திருக்கோவில்,திருவைப்பாடி அஞ்சல் – 612 504, திருப்பனந்தாள்(வழி), திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது