• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அடுத்த பாட்ஷா ரஜினியின் பேரன் தான்!

November 10, 2017 tamilsamayam.com

பாட்ஷா ரஜினியைப் போலவே அவரது பேரனும் உள்ளதாக செளதர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா திரைப்படத்தில் வரும் நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் பாடல், பட்டித்தொட்டி எங்கும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், ரஜினியின் இளையமகளும், தொழிலதிபர் அஷ்வினின் மனைவியுமான செளந்தர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், தனது மகன் வேத், போட்டோவை பதிவிட்டார்.

அதில் வேத் பொம்மைகளுடன் விளையாடுவது போலவும், வரிசையாக ஆட்டோக்களை நிற்க வைத்து ஜாலியாக இருப்பது போலவும் போட்டோவை வெளியிட்டார்.

மேலும், நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என வேத், அவரது தாத்தா ரஜினியைப் போலவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

செளந்தர்யா தனது கணவர் அஸ்வினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க