• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘நீ பிரியாணி தான்’ வெங்கட் பிரபுவை சீண்டிய பிரபல பாடகர்

November 8, 2017 தண்டோரா குழு

வெங்கட் பிரபு தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கி வைபவ், சனா அல்தாப் நடித்துள்ள படம் ‘ஆர்.கே.நகர்’. இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியானது. அதில், நீ என்ன எம்.ஜி.ஆரா மக்கள் உனக்கு ஓட்டு போட என்ற வசனம் நடிகர் கமலை குறித்து சொல்வது போல் உள்ளது என்று அனைவரும் எண்ண துவங்கி பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாடகர் க்ரிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடைசியாக வந்த வசனம் புரியவில்லை, யாரை குறிவைத்து கூறியிருக்கிறீர்கள் வெங்கட் பிரபு, என் தலைவனை பற்றி இருந்தால் நீ பிரியாணி தான்” என்று பதிவு செய்துள்ளார். இதற்கு வெங்கட் பிரபு, “எதுவாக இருந்தாலும் நேரில் பேசுவோம், படத்தை படமாக பார்க்க வேண்டும்” என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க