• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா புஷ்கர்-காயத்ரி?

November 2, 2017 தண்டோரா குழு

சிவா இயக்கத்தில் வெளிவந்த ‘விவேகம்’ படத்தினை தொடர்ந்து அஜித் யாருடன் இணைவார் என்று ரசிகர்களிடம் பெரிய கேள்வி உள்ளது. இதற்கிடையில் இயக்குனர் சிவா, புஷ்கர்-காயத்ரி போன்றோரின் பெயர்கள் அடிபட்டது.

இந்நிலையில் இது குறித்து புஷ்கர்-காயத்ரி விளக்கம் அளித்துள்ளனர். “விக்ரம் வேதா படத்தை அடுத்து கதையை தயார் செய்து வருகிறோம். கதை முழுவதும் முடிந்த பிறகு தான் கதைக்கான நாயகர்களை தேடும் பணியில் ஈடுபட வேண்டும், எங்களது வழக்கம் அதுதான். இன்னும் கதையே தயாராகாத நிலையில் அஜித்தை வைத்து படம் இயக்குவதாக வந்த தகவல்கள் உண்மையில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க