• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கிளாமருக்கு ‘நோ’ சொன்ன பிரியா பவானி சங்கர்!

October 31, 2017 tamil.samayam.com

கிளாமர் வேடத்தில் நடிக்க ஆர்வம் இல்லை என நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

செய்திவாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை சீரியல் நடிகையானவர் பிரியா பவானி சங்கர். இந்நிலையில் ‘மேயாதமான்’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் பிரியா நுழைந்தார். இந்நிலையில் இப்படத்தில் நடித்த இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் கிளாமர் வேடத்தில் நடிப்பது குறித்து பிரியா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பிரியா கூறுகையில்,’ இப்படி ஒரு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை.

பல படங்களில் ஒப்பந்தமாக உடனடியாக எந்த அவசரமும் இல்லை. அதனால் எனக்கு ஏற்ற கதையில் நடிக்க விரும்புகிறேன். கிளாமராக நடிக்க எனக்கு ஆர்வமில்லை என்றார்.

மேலும் படிக்க