• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி

October 14, 2017 kalakkalcinema.com

பாகுபலி என்ற வரலாற்று படம் மூலம் புகழின் உச்சத்தை தொட்டவர் இயக்குனர் ராஜமௌலி, படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டு சற்று ஓய்வில் இருந்து வருகிறார்.

ரசிகர்கள் இவருடைய அடுத்த பட அறிவிப்புக்காக ஆவலுடன் உள்ளனர், இந்நிலையில் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்தில் சமூக அக்கறை கொண்ட வகையில் ஒரு படத்தை கையில் எடுக்க உள்ளாராம். அந்த படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார்.

இந்த படம் எந்த மொழியில் உருவாக உள்ளது, யார் ஹீரோ, ஹீரோஹின் போன்ற தகவல்களை இன்னும் வெளியிடவில்லை.

மேலும் 2019-ம் ஆண்டு மகேஷ் பாபுவை வைத்தும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம், அந்த படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளார் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க