• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே நேரத்தில் இரண்டு பட அறிவிப்புகளை வெளியிட்ட ராஜமௌலி

October 14, 2017 kalakkalcinema.com

பாகுபலி என்ற வரலாற்று படம் மூலம் புகழின் உச்சத்தை தொட்டவர் இயக்குனர் ராஜமௌலி, படத்தின் வெற்றியை கொண்டாடி கொண்டு சற்று ஓய்வில் இருந்து வருகிறார்.

ரசிகர்கள் இவருடைய அடுத்த பட அறிவிப்புக்காக ஆவலுடன் உள்ளனர், இந்நிலையில் ராஜமௌலி தன்னுடைய அடுத்த படத்தில் சமூக அக்கறை கொண்ட வகையில் ஒரு படத்தை கையில் எடுக்க உள்ளாராம். அந்த படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்கவுள்ளார்.

இந்த படம் எந்த மொழியில் உருவாக உள்ளது, யார் ஹீரோ, ஹீரோஹின் போன்ற தகவல்களை இன்னும் வெளியிடவில்லை.

மேலும் 2019-ம் ஆண்டு மகேஷ் பாபுவை வைத்தும் ஒரு படத்தை இயக்க உள்ளாராம், அந்த படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்கவுள்ளார் என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க