• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிநேகனிடம் இருந்து நிறைய விஷயம் கற்றுக்கொள்ள வேண்டும் – சதீஷ்

September 11, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் சதீஷ் இவன் யார் படத்தின் புரோமோஷனுக்காக கோவை வந்திருந்தார்.அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பிக்பாஸ் சினேகன் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப்பினர்.

இதற்கு பதிலளித்த பேசிய நடிகர் சதீஷ்,

பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் தினமும் பார்ப்பேன். பிக்பாஸ் வீட்டிற்கு உள்ளே சென்றால் நம் மனநிலை எப்படி இருக்கும் என்று நமக்கே தெரியாது. ஒரே வேலை நான் சென்று இருந்தால் கூட ஓவியாவை நானே திட்டி இருப்பனோ என்னவோ. ஆனால் என்னை அழைத்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன் ஏனெனில் வெளியில் இருந்து நிகழச்சியை கலாய்ப்பதற்கு நல்லா இருக்கு.

அதைபோல் சிநேகனிடம் இருந்து நிறைய விஷயம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அடி வாங்காமல் பெண்களை எப்படி கட்டிபிடிப்பது என்பது நாம்அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என ஜாலியாக கூறினார்.

மேலும் படிக்க