• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அனிதாவால் மத்திய மாநில அரசுகளை சரமாரியாக வெளுத்து வாங்கிய சூர்யா.!

September 6, 2017 kalakkalcinema.com

நீட் தேர்வு கட்டாயத்தால் மருத்துவ கனவு நொறுங்கி போனதால் மனமுடைந்து அநியாயமாக உயிரை மாய்த்து கொண்டார் அனிதா என்ற மாணவி.

இது தற்கொலை என்பதை விட மத்திய மாநில அரசுகளால் தேர்வு என்ற பெயரில் செய்யப்பட்ட கொலை என்று தான் கூற வேண்டும்.

இதனை எதிர்த்து திரை உலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர், இந்நிலையில் தற்போது சூர்யா இது பற்றி பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் பணம் இருப்பவர்களுக்கு ஒரு கல்வி, இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி ஆனால் தேர்வு மட்டும் ஒரே மாதிரி இது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தேர்வு வெறும் ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் என்றால் தாய் மொழியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் நிலை என்ன? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க