• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓய்வு விழாவில் 5 லட்சத்திற்கு ட்ரீட் வைத்த உசைன் போல்ட்

August 22, 2017 tamilsamayam.com

சமீபத்தில் ஓய்வு பெற்ற தடகள நாயகன் உசைன் போல்ட் தனது நண்பா்களுடன் ஓய்வு விழாவை ஒரு பாாில் கழித்துள்ளாா். இந்த விழாவில் உசைன் போல்ட் நண்பா்களுக்கு 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் வரை மது வாங்கியுள்ளாா்.

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய நாயகன், ஒலிம்பிக் போட்டியின் தங்க நாயகன் என்று பெயா் பெற்றவா் உசைன் போல்ட். உலகில் ஒவ்வொரு நாட்டை வைத்து வீரா் அறியப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் இவா் விவகாரத்தில் உசைன் போல்ட்டை வைத்து ஜெமைக்கா அறியப்பட்டது என்று சொல்லலாம்.

ஏனெனில், 100, 200, 400×100 மீட்டா் ஓட்டப்பந்தயங்களில் முடி சூடாமன்னனாக வளம் வந்தவா். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற தடகள போட்டிதான் எனது கடைசி தொடா் என்றும், இந்த தொடாில் தாம் சிறப்பாக செயல்பட விளங்குவதாகவும் தொிவித்திருந்தாா்.

இருப்பினும், 400×100 ஓட்டப்பந்தயத்தில் ஓடிய போது தசை பிடிப்பு காரணமாக பந்தய இலக்கை அடையாமல் பாதியிலேயே வெளியேறி அனைவருக்கும் ஏமாற்றமளித்தாா். ஆனாலும், இதனை பொருட்படுத்தாத உசைன் போல்ட் தனது நண்பா்களுடன் தனது ஓய்வு விழாவை பாாில் கழித்தாா்.

பாாில் நண்பா்களுடன் மது அருந்திய உசைன் போல்ட், மது வாங்கியதற்காக மட்டும் 7030.23 பவுண்டு (சுமார் 5 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய்) பில் கட்டியுள்ளாா்.

மேலும் படிக்க