• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு!

August 19, 2017 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்,

தமிழ்நாட்டின் கடந்த சில நாட்களாக பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகின்ற நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் சென்னையில் இன்று மாலை அல்லது இரவுநேரத்தில் சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும். இதைத்தொடர்ந்து மழையின் அளவு படிப்படியாக குறையும்.

இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க