• Download mobile app
25 Feb 2026, WednesdayEdition - 3668
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு!

August 19, 2017 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்,

தமிழ்நாட்டின் கடந்த சில நாட்களாக பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகின்ற நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும் சென்னையில் இன்று மாலை அல்லது இரவுநேரத்தில் சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யும். இதைத்தொடர்ந்து மழையின் அளவு படிப்படியாக குறையும்.

இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க