• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜய்க்கு நோ சொன்ன ரஜினி, மகேஷ்பாபுக்கு ஓகே ஏன் சொன்னார் தெரியுமா?

August 19, 2017 tamilsamayam.com

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு நோ:

விஜய்யின் ‘மெர்சல்’ ஆடியோ வெளியீடு வரும் 20ம் தேதி நடைப்பெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விழாவுக்கு வர முடியாது என ரஜினி கூறிவிட்டதாக தெரிகிறது. அதே போல கமலும் வரவில்லை என கூறப்படுகிறது.

மகேஷ் பாபுவுக்கு ஓகே :

விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என கூறிய ரஜினி, மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இதற்கு, மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மீது பெரும் மரியாதை வைத்துள்ளதாகவும், அவர் தமிழில் சிவாஜி போன்ற உயர்ந்த நடிகர் என்பவரால், அவர் மீதான மரியாதை காரணமாக ‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனால் மகேஷ் பாபுவின் தமிழ் எண்ட்ரிக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க