• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என்னுடைய கஷ்ட காலத்தில் எனக்கு துணையான நின்றவர் அஜித்- கலைப்புலி எஸ்.தாணு

August 11, 2017 தண்டோரா குழு

நடிகர் அஜித் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எவரேனும், பணக்கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விபட்டால் தன்னால் முயன்ற உதவியை செய்வார். இந்த குணத்திற்காகவே அவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்தநிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு பேட்டியில் அஜித் பற்றி பேசியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,

“அஜித் மிகவும் அருமையான மனிதர். அவர் இப்போதே என்னை அழைத்தாலும் அவருடன் இணைந்து படம் தயாரிக்க நான் தயார். என்னுடைய கஷ்ட காலத்தில் எனக்கு துணையான நின்றவர் அஜித்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க