• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னுடைய கஷ்ட காலத்தில் எனக்கு துணையான நின்றவர் அஜித்- கலைப்புலி எஸ்.தாணு

August 11, 2017 தண்டோரா குழு

நடிகர் அஜித் எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எவரேனும், பணக்கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விபட்டால் தன்னால் முயன்ற உதவியை செய்வார். இந்த குணத்திற்காகவே அவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்தநிலையில் தயாரிப்பாளர் தாணு ஒரு பேட்டியில் அஜித் பற்றி பேசியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,

“அஜித் மிகவும் அருமையான மனிதர். அவர் இப்போதே என்னை அழைத்தாலும் அவருடன் இணைந்து படம் தயாரிக்க நான் தயார். என்னுடைய கஷ்ட காலத்தில் எனக்கு துணையான நின்றவர் அஜித்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க