• Download mobile app
31 Aug 2026, MondayEdition - 3855
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விராட் கோலியின் வித்தியாசமான வெற்றிக் கொண்டாட்டம்!

July 31, 2017 tamilsamayam.com

இலங்கை அணியை வீழ்த்திய பின் வீரர்களுடன் வித்தியாசமாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. இதில் இந்திய அணி, 304 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றியை இந்திய வீரர்கள் தங்களது வழக்கமான ஸ்டைலில் கொண்டாடியுள்ளனர். குறிப்பாக கேப்டன் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர், குளு குளு நீச்சல் குளத்தில் நீராடியுள்ளனர். இந்த புகைப்படங்களை இந்திய கேப்டன் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதேபோல இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, இந்திய அணியினருடன் சேர்ந்து பிபா கால்பந்து வீடியோ கேம் விளையாடி இந்திய அணியின் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

மேலும் படிக்க