• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் – மஃபா பாண்டியராஜன்

July 26, 2017 தண்டோரா குழு

நீட் தேர்வு விலக்கு தொடர்பான நல்லதொரு அறிவிப்பு நாளை வெளியாகும் என்று மஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார்.

இந்நிலையில், நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி நீட் தேர்வு விலக்கு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து 2 ஆண்டுகள் விலக்களிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க