• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

உண்டியலில் திருட முயன்றவர் பிடிப்பட்டார்

July 20, 2017 தண்டோரா குழு

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் உண்டியலில் திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை ரயில்நிலையம் வாசல் அருகே விநாயகர் கோவில் உள்ளது. தினமும் கோவையிலிருந்து திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் வேலைக்கு வருவோர் அதிகம்.

அவ்வாறு வருபவர்கள் மற்றும் பிற பயணிகள் விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களால் இயன்ற காணிக்கைகளை தினமும் செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இதனிடையே பரப்பரப்பாக காணப்படும் ரயில்நிலையம் விநாயகர் கோவில் உண்டியல் அருகே நின்று கொன்று ஒருவர் பபுள்கம் மூலம் பணம் எடுக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த மக்கள் அவரை பிடித்து ரோந்தில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுக்குறித்து காவல்துறையினர் அவரிடம் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க