• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘ரோபோடிக்ஸ்’ போட்டியில் இந்திய மாணவர்கள் வெற்றி

July 20, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் நடந்த ‘ரோபோடிக்ஸ்’ போட்டியில் இந்திய மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்கவின் வாஷிங்டன் நகரில் நடந்த முதல் ரோபோடிக்ஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய உள்ளிட்ட சுமார் 157 உலக நாடுகள் கலந்துக்கொண்டது.

இந்தப்போட்டியில் கலந்துக்கொள்ள, இந்தியா சார்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரை சேர்ந்த ராகேஷ் தலைமையில்,ஆதிவ் ஷா, ஹர்ஷ் பாட், வாட்சின், அத்யன், தேஜாஸ், ராகவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவர்கள் “Zhang Heng Engineering Design” பிரிவில் தங்க பதக்கமும், “Global Challenge Match” பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

மேலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ராகேஷின் வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க