• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘ரோபோடிக்ஸ்’ போட்டியில் இந்திய மாணவர்கள் வெற்றி

July 20, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் நடந்த ‘ரோபோடிக்ஸ்’ போட்டியில் இந்திய மாணவர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்கவின் வாஷிங்டன் நகரில் நடந்த முதல் ரோபோடிக்ஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய உள்ளிட்ட சுமார் 157 உலக நாடுகள் கலந்துக்கொண்டது.

இந்தப்போட்டியில் கலந்துக்கொள்ள, இந்தியா சார்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரை சேர்ந்த ராகேஷ் தலைமையில்,ஆதிவ் ஷா, ஹர்ஷ் பாட், வாட்சின், அத்யன், தேஜாஸ், ராகவ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவர்கள் “Zhang Heng Engineering Design” பிரிவில் தங்க பதக்கமும், “Global Challenge Match” பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

மேலும் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய ராகேஷின் வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க