• Download mobile app
31 Oct 2025, FridayEdition - 3551
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்கள் உலகக்கோப்பை: பலத்த மழையால் போட்டி துவங்குவதில் தாமதம்!

July 20, 2017 tamilsamayam.com

இந்தியா, ஆஸ்திரேலியா பெண்கள் மோதும் உலகக்கோப்பை அரையிறுதி போட்டி பலத்த மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் டெர்பியில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர் கொள்கிறது.

இத்தொடரின் பைனலுக்கு ஏற்கனவே இங்கிலாந்து அணி முன்னேறிவிட்ட நிலையில், அடுத்து பைனலுக்கு தகுதி பெறும் அணி யார் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் டெர்பியில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில், இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் போட்டி நடக்கும் டெட்பியில் பலத்த மழை பெய்ததால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க