• Download mobile app
30 Aug 2026, SundayEdition - 3854
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“IMPS” சேவைக்கட்டணத்தை உயர்த்தியது எஸ்.பி.ஐ வங்கி

July 12, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் முண்ணனி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஐ.எம்.பி.எஸ்(IMPS)சேவை மூலம் பணப்பரிமாற்ற செய்ய சேவைக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியில் ஜூலை 1 முதல் ஆயிரம் ரூபாய் வரை ஐ.எம்.பி.எஸ்(IMPS) மூலம் பணப்பரிமாற்ற செய்ய கட்டணங்கள் கிடையாது. ஆனால் ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம் பரிமாற்றம் செய்ய ஐந்து ரூபாயும், ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய பதினைந்து ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

இத்தகவலை எஸ்.பி.ஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.மேலும் ஐ.எம்.பி.எஸ் சேவையின் மூலம் எந்த நேரத்திலும் பணப்பரிமாற்றத்தை உடனடியாக மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க