• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“IMPS” சேவைக்கட்டணத்தை உயர்த்தியது எஸ்.பி.ஐ வங்கி

July 12, 2017 தண்டோரா குழு

இந்தியாவின் முண்ணனி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஐ.எம்.பி.எஸ்(IMPS)சேவை மூலம் பணப்பரிமாற்ற செய்ய சேவைக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியில் ஜூலை 1 முதல் ஆயிரம் ரூபாய் வரை ஐ.எம்.பி.எஸ்(IMPS) மூலம் பணப்பரிமாற்ற செய்ய கட்டணங்கள் கிடையாது. ஆனால் ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம் பரிமாற்றம் செய்ய ஐந்து ரூபாயும், ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை உடனடியாக பணம்பரிமாற்றம் செய்ய பதினைந்து ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.

இத்தகவலை எஸ்.பி.ஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.மேலும் ஐ.எம்.பி.எஸ் சேவையின் மூலம் எந்த நேரத்திலும் பணப்பரிமாற்றத்தை உடனடியாக மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க