• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போரூர் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம்

July 11, 2017 தண்டோரா குழு

போரூர் ஏரியிலிருந்து அதிநவீன முறையில் தண்ணீரை சுத்திகரித்து விநியோகிக்கும் திட்டத்தை உள்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

சென்னையில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, போரூர் ஏரியில் உள்ள நீரை சுத்திகரித்து சென்னை மக்களின் குடிநீர் விநியோகத்துக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் போரூர் ஏரியில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டத்தின் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் இந்த இயந்திரங்களின் மூலமாக சுத்திகரித்து விநியோகிக்கப்படும்.

மேலும், தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க