• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவா கடற்கரையில் சமந்தா, நாக சைதன்யா திருமணம்!

July 7, 2017 தண்டோரா குழு

நடிகை சமந்தா – நாக சைதன்யா திருமணம் அக்டோபர் 6-ம் தேதி கோவாவில் ஓர் அழகான கடற்கரையில் நடைபெறவுள்ளது.

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. நடிகரான இவரும் தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகை சமந்தாவும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர்.

இதையடுத்து இருவீட்டார் சம்மந்தத்துடன் ஜனவரி 29-ம் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

இதற்கிடையில், இவர்கள் திருமணம் வெளிநாட்டில் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்த நாக சைதன்யா, திருமணம் அக்டோபர் 6-ம் தேதி நடக்கிறது. இந்தியாவில் தான் நடக்கும். இடம் இன்னும் முடிவாகவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கோவாவில் அழகான கடற்கரையில் தங்கள் திருமணம் நடைபெற இருப்பதாக நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க