• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்யா ஜீவா கூட்டணி

July 3, 2017 தண்டோரா குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘2.0’, விஜய் நடித்த ‘கத்தி’ ஆகிய படங்களை அதிக பட்ஜெட்டில் தயாரித்த நிறுவனம் லைக்கா நிறுவனம்.

இந்நிறுவனம் தற்போது இளம் நடிகர்களான ஆர்யா மற்றும் ஜீவா ஆகியோரை வைத்து புது படம் ஒன்றினை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் இருவரும் சமமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’, ‘எமன்’ உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ள இயக்குனர் ஜீவாசங்கர் இந்த படத்தை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க