• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளி மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் !

July 1, 2017 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த பள்ளி மாணவனின் மிருந்த அரங்கேற்றம் பாரதி வித்யாபவனில் நடைபெற்றது.

கோவையை சேர்ந்த ஷியாம்குமார் கவிதா தம்பதியினரின் மகன் சபரீ்ஸ்(16). கோவை அமிர்தா வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மிருதங்க கலை மீது இருந்த ஆர்வதினால் தனது 5 வயது முதல் மிருதங்கம் பயின்று வருகிறார்.

இந்நிலையில் , கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாரதிய வித்யாபவனில் இன்று இவரது மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. இந்த மிருதங்க அரங்கேற்றத்தில் (பாட்டு) தியாகராஜன் , (கதம் )கோவை சுரேஷ், (வயலின் )ஸ்ரீநாகை முரளிதரன் ஆகியோரின் இசை நிகழ்வும் நடைபெற்றது.

மேலும் படிக்க