• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் மையமாகிறது ஏர் இந்தியா நிறுவனம் !

June 29, 2017 தண்டோரா குழு

ஏர் இந்தியா பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்திருப்பதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது மற்றும் ஏர் இந்தியாவினன் 60 சதவீத பங்குகள் விற்பது தொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.இதனால் தனியார் மயமாக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையில் ஏர் இந்தியாவின் கடன் 22,000 கோடியாக உயர்ந்ததால் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, அருண் ஜெட்லீ தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஏர் இந்தியா பங்குகளை விற்பது மற்றும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு பங்குகளை விற்பதற்கான காலத்தையும், வழிமுறைகளையும் உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உதவியுடன் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க