• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரவையின் பெயரை அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றினார் தீபா

June 16, 2017 தண்டோரா குழு

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை என்ற பேரவையை துவங்கி இருந்தார்.

இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தீபா,

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்வதாகவும் ஓபிஎஸ் அழைப்புவிடுத்ததன் காரணமாகவே அவரை சந்தித்ததாகவும்கூறினார்.

மேலும்,பிரதமரை சந்திக்க நிச்சயம் நேரம் ஒதுக்குவார்கள் என நம்புகிறேன். பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, திங்கட்கிழமை வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது என்றார்.

மேலும் படிக்க