• Download mobile app
02 Sep 2026, WednesdayEdition - 3857
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வளர்ப்பு நாய் மூலம் முதியோர்களுக்கு நல்ல ஆரோக்கியம்

June 10, 2017 தண்டோரா குழு

செல்ல பிராணியான நாயின் உதவியால் முதியோர்களுக்கு நல்ல ஆரோக்கியம் தருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

செல்ல பிராணிகளான நாய்களின் உதவியால் முதியோர்களுக்கு நல்ல உடல் செயல்திறனை தருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் நாய்களைக் கொண்ட 43 உரிமையாளர்கள் செயல்திறன் மற்றும் கட்டுப்பாடான நடத்தையை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். ஏப்ரல் 2௦13 முதல் நவம்பர் 2௦14 இடையே நடந்த ஒரு வார தகவல் சேர்ப்பில் காலக்கட்டத்தில் பங்கேற்றவர்கள் எத்தனை நிமிடம் அவர்களால் நடக்க முடிகிறது, நிற்க முடிகிறது, உட்கார முடிகிறது என்று அவர்களுடைய செயல் திறன்களை கண்காணித்தனர்.சோதனையின் முடிவில், நாய்களை வைத்திருந்த முதியவர்கள் அதிகம் நடக்க முடிந்தது என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆய்வின் முன்னணி எழுத்தாளர் பிலிப்பா டால் கூறுகையில்,

“நாய்களை வைத்திருக்கும் 65 வயது முதியவர்கள், 22 நிமிடங்களில் 2,76௦ காலடிகளை எடுத்து வைத்து நடக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

“சிறந்த வாழ்வாரத்திற்கும், மேம்படுத்தப்பட்ட அல்லது பராமரிக்கப்படும் அறிவாற்றல் மற்றும் நீண்ட நாள் வாழ்க்கைக்கு முதியவர்களுக்கு உதவுகிறது” என்று மற்றொரு ஆய்வு எழுத்தாளர் நான்சி கீ தெரிவித்தார்.

மேலும் படிக்க