• Download mobile app
16 May 2026, SaturdayEdition - 3748
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு

May 26, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிக்கலாம் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் கூறி உள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்களை 30 நாட்கள் நோன்பு இருந்து, இறுதியில் ஈகை திருநாளினை கொண்டாப்படுவது வழக்கம். நோன்பு துவங்குவது பற்றிய அறிவிப்பு முறையாக அரசு தலைமை ஹாஜியால் அறிவிப்பது வழக்கம்.

இதையடுத்து,தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் செய்தியாளர்களிடம் கூறும்போது,

இன்று (மே-26 )பிறை தெரியாத காரணத்தால் வரும் 28-ம் தேதி முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம் என கூறினார்.

மேலும் படிக்க