• Download mobile app
18 Jul 2025, FridayEdition - 3446
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

சத்யராஜின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம் – ஏன் தெரியுமா?

May 24, 2017 kalakkalcinema.com

பிரபல பாகுபலியில் நடிகர்களில் ஒருவரான சத்யராஜின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது அவரது பெயரில் தொடங்கிய போலி கணக்காம்.

இதனை கண்டுபிடித்த சத்யராஜின் மகன் சிபி ட்விட்டரில் http://m.facebook.com/ActorSathyaraaj இது என் அப்பா கணக்கு இல்லை. யாரோ தவறான தகவல்களை பரப்ப உருவாக்கியுள்ள பொய்யான கணக்கு. தயவு செய்து இது பற்றி புகார் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து facebook நிறுவனமும் அந்த கணக்கை முடக்கியது.

மேலும் படிக்க