பிரபல பாகுபலியில் நடிகர்களில் ஒருவரான சத்யராஜின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அது அவரது பெயரில் தொடங்கிய போலி கணக்காம்.
இதனை கண்டுபிடித்த சத்யராஜின் மகன் சிபி ட்விட்டரில் http://m.facebook.com/ActorSathyaraaj இது என் அப்பா கணக்கு இல்லை. யாரோ தவறான தகவல்களை பரப்ப உருவாக்கியுள்ள பொய்யான கணக்கு. தயவு செய்து இது பற்றி புகார் தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து facebook நிறுவனமும் அந்த கணக்கை முடக்கியது.
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை