• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இசையமைப்பாளரை மாற்றுங்கள்-தனுஷ் அதிரடி முடிவு

May 8, 2017 kalakkalcinema.com

பா.ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 28-ம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில் அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது.

அதோடு கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் தான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்நிலையில் தனுஷ் நடித்த கொடி படத்திற்கு இசையமைத்தபோது சந்தோஷ் நாராயணன் அநியாயத்திற்கு டார்ச்சர் செய்துள்ளாராம். அதனால் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வேண்டாம் ஷான் ரோல்டன் இசையமைக்கட்டும் என்று கூறியுள்ளார் தனுஷ்.

ஆனால் இப்படத்தின் இயக்குனரான பா.ரஞ்சித் சந்தோஷ் நாராயணன் தான் தனக்கு சரியாக இருப்பார்.அதனால் அவர் தான் இசையமைக்க வேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.

அதன்பின் தனுஷிடம் சொல்லி அவரது மனதை மாற்றி சந்தோஷ் நாராயணனையே ஓகே பண்ண வைத்துள்ளனர்.

மேலும் படிக்க