• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஹேர் பேண்ட் ராசியை பின்பற்றும் புனே அணி!

April 12, 2017 tamilsamayam.com

பத்தாவது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் புனே அணி, ஹேர் பேண்ட் ராசியை பின்பற்றி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாவது தொடர் துவங்கி நடந்து வருகிறது. இதன் 9வது லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட், டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

மோசமான துவக்கம்:

இதில் “டாஸ்” வென்ற புனே அணி கேப்டன் ரகானே முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் புனே அணி வீரர்கள், மிகவும் செண்டிமெண்டாக தங்களது ஹேர்பேண்ட் ராசியை பின் பற்றி வருகின்றனர்.

இந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வேகப்பந்துவீச்சாளர் அசோக் டிண்டா, சுழற்பந்து வீச்சாளர்களான இம்ரான் தாகிர், ஆடம் ஜம்பா என அணியில் விளையாடும் 11 வீரர்களில் 4 வீரர்கள் இந்த செண்டிமெண்டை பின்பற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க