உருகுவே நாட்டின் டோலோரேஸ் என்ற இடத்தில் உள்ள காலணி கடைக்கு வரும் நபர்கள் திரும்பி செல்ல முயன்ற பொது சூறாவளிக் காற்று எனப்படும் டொரண்டோ வருவதைப் பார்த்து மீண்டும் கடைக்குள் செல்கின்றனர்.
பின்னர் அந்த கடையைத் தாக்கிய அந்த சூறாவளிக் காற்று கடையை எவ்வாறு சின்னாபின்னம் ஆகியது என்பதை அங்கு வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வலைத்தளங்களின் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியை நாமும் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு