• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐ.பி.எல்., துவக்க விழாவில் ஜாம்பவான்களுக்கு கவுரவம்: கும்ளேவுக்கு கல்தா!

March 31, 2017 tamil.samayam.com

ஐ.பி.எல்., துவக்க விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான சச்சின், சேவக், கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோருக்கு ஐ.பி.எல்., நிர்வாகம் தனியாக கவனிக்க முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் டி-20 தொடரான ஐ.பி.எல்., தொடர், இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 5ல் துவங்குகிறது. இதற்கான துவக்க விழாவில் இந்திய கிரிக்கெட்டை இத்தனை ஆண்டுகாலமாக தோள் கொடுத்து தாங்கிய தூண்களாக திகழ்ந்த ஜாம்பவான்களான சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், சேவக் ஆகியோரை கவுரவிக்க திட்டமிட்டுள்ளது.

இதில், இவர்களுக்கு இணையாக பங்களித்த சுழற்பந்து வீச்சாளர், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளராகவுள்ள அனில் கும்ளே கலந்து கொள்வாரா என்ற விவரம் தெரியவில்லை.

மேலும் படிக்க