• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்துக்கு தியோதர் டிராபி பெற்றுத்த தினேஷ் கார்த்திக்!

March 29, 2017 tamil.samayam.com

விசாகப்பட்டினம்: இந்தியா ‘பி’ அணிக்கு எதிரான தியோதர் டிராபி ஃபைனலில் தினேஷ் கார்த்திக் சதம் விளாச, தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான தியொதர் டிராபி கிரிக்கெட் போட்டியில்,
இந்தியா ‘புளூ’, இந்தியா ‘ரெட்’ அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான ஃபைனலில், விஜய் ஹசாரே சாம்பியனான தமிழக அணியும், இந்தியா ’பி’ அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு, தினேஷ் கார்த்திக் (126) சதம் அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. தொடர்ந்து கடின இலக்கை துரத்திய இந்தியா ‘பி’ அணி 261 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்தியா’பி’ அணி சர்பாக ஷிகர் தவான் 45 ரன்களும், குர்கீரத் மான் 64 ரன்களும் எடுத்தனர்.

மேலும் படிக்க