• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் மூன்று இடங்களில் நீட் தேர்வு

March 24, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மேலும் மூன்று நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என மத்திய மனித வள அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில்,

நீட் தேர்வு நடத்த 80 நகரங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும், 23 இடங்களிலும் நீட் தேர்வு நடைபெறும் என்றும், இதன்மூலம் இந்த வருடம் 103 இடங்களில் நீட் தேர்வு நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.அதில் தமிழகத்தில் மட்டும் வேலூர், நாமக்கல் மற்றும் திருநெல்வேலியில் ஆகிய 3 இடங்களில் நடத்தப்படும் என்றும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க