• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலவச எரிவாயு இணைப்பு பெற இனி ஆதார் எண் அவசியம்

March 8, 2017 தண்டோரா குழு

மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஜ்வாலா” திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டதின் கீழ் ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புடன் கூடிய இணைப்புகள் வழங்கப்படவுள்ளது.இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் இலவச காஸ் இணைப்பு பெற இனி ஆதார் எண் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி ஐந்து கோடி ஏழை பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்படும். இந்த ஆண்டு மே 31ம் தேதிக்குள் இலவச காஸ் பெறுவோர் அனைவரும் தங்களின் ஆதார் எண் சான்றை அளிக்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க