நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படமானது தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் படமாக்கப்பட உள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ்,பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.அவரது அடுத்த படமான பாகுபலி இரண்டாம் பாகத்தை இந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் நடிக்க உள்ள புதிய படம் மூன்று மொழிகளில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும்,மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தை சுஜீத் என்பவர் இயக்க உள்ளதாகவும் தெரிகிறது.
தற்போது விவேக் ஓபராய் அஜித் நடிக்கும் ‘விவேகம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றத்தை தடுக்கும் விழிப்புணர்வு ஓட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது
கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் ரோட்டரி கிளப்பின் சார்பில் பெண்களுக்கு மின்சார ஆட்டோ வழங்கப்பட்டது
சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேர போக்குவரத்தில் முக்கிய மாற்றம்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை ஹாப்ஸ் ஏவியேஷன் அகாடமி சார்பில் அஞ்சலி
ஈஷாவில் ‘26-வது தியானலிங்க பிரதிஷ்டை தின’ விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
மேட்டுப்பாளையம் ஸ்ரீ தியாகராய நிருத்ய கலாமந்திர் நாட்டிய பள்ளியின் மாணவி ச.ஸ்ரீஹரிணிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா