• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவையில் கடும் அமளி

February 18, 2017 தண்டோரா குழு

சட்டப்ரபேரவையில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்களும், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் கோஷம் எழுப்பினர்.

மேலும் சபாநாயகர் தனபால் இருக்கையை முற்றுகையிட்ட தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரின் மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். மைக்குகளை எம்.எல்.ஏ.,க்கள் பிடுங்கி எறிந்தனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டார். இதனையடுத்து சபாநாயகரை காவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க