• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பதான் விஷயத்தில் பல்டி அடித்த பி.சி.சி.ஐ., !

February 15, 2017 tamilsamayam.com

ஹாங்காங்கில் நடக்கும் டி20 தொடரில், பங்கேற்கயிருந்த இந்தியாவின் யூசுப் பதானுக்கு பி.சி.சி.ஐ., திடீரென அனுமதி மறுத்துள்ளது.

ஹாங்காங்கில் நடக்கவுள்ள உள்ளூர் டி-20 தொடரில் இந்திய வீரர், யூசுப் பதான், பங்கேற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் முதல் இந்திய வீரரானார் யூசுப் பதான்.

இதற்காக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) இடம் அனுமதி கேட்டிருந்த யூசுப் பதானுக்கு பி.சி.சி.ஐ., முதலில் அனுமதி வழங்கியதாக அறிவித்தது. ஆனால் தற்போது அதை பி.சி.சி.ஐ., வாபஸ் பெற்றுள்ளது. இதனால் யூசுப் பதான் நொந்து போய்யுள்ளதாக தெரிகிறது. இதேபோல தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், கரீபிய தீவிகளில் நடக்கும் கரீபியன் பிரிமியர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் பதானின் விண்ணப்பத்தின் முடிவால் அவரது நிலையும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க