• Download mobile app
01 Nov 2025, SaturdayEdition - 3552
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு பசங்களாவே இருக்கும் வங்கதேச வீரர்கள்!

February 9, 2017 tamilsmayam.com

இந்திய வீரர் புஜாராவுக்கு எதிராக வங்கதேச வீரர்கள் காமெடியாக அப்பீல் செய்தனர்.

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன், வங்கதேச அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி, பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஹைதராபாத்தில் நடக்கிறது.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர் கே.எல்.ராகுல் (2) சொதப்பலான முறையில் போல்டானார்.

இதன்பின் வந்த புஜாராவுக்கு, பந்து அவரை விட்டு வெகு தூரத்தில் சென்றபோதும், அம்பயரிடம் அவுட்கேட்டு காமெடியான ஒட்டு மொத்த வங்கதேச வீரர்களும் அப்பீல் செய்தனர். முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது. விஜய் (7), புஜாரா (9) அவுட்டாகாமல் உள்ளனர்.

மேலும் படிக்க