• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிக்கலான நாட்களில் மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள் – ஓபிஎஸ்.,க்கு கமல் சூசகம்

February 8, 2017 tamil.samayam.com

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக., பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக வெளிப்படையாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் இரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

முதல் டுவிட்டில், “சில வருடங்களுக்கு முன் இதே பிப்ரவரி 7ம் தேதி நான் விஸ்வரூபம் பட சிக்கல்களுடன் வெளியானது. அந்த நாட்களை நினைவு கூற வைத்துள்ள தருணத்தில், மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணையாக நின்று ஆதரவு தெரிவித்தனர்.” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டில், “தமிழக மக்களே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்பாக அவர்கள் எழுந்து விடுவார்கள்.” என பதிவு செய்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலில் கமல் தெரிவித்துள்ள கருத்துக்கள் எப்போதும் போல மக்களை குழப்பி வருகின்றன.

மேலும் படிக்க