• Download mobile app
10 Jun 2026, WednesdayEdition - 3773
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 மர்ம படகுகள் பறிமுதல்

January 31, 2017 newindianexpress.com

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த 2 மர்ம படகுகளை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து எல்லை பகுதி பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் “ பஞ்சாபில் உள்ள ரவி நதிக்கரையில் உள்ள டோடா குரு பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான இரண்டு மர்ம படகுகளை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் மர்ம படகுகளை கைப்பற்றுவது நான்காவது முறையாகும். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்”’.என்றார்

அக்டோபர் மாதத்தில் இதே பகுதியில் ஒரு பாகிஸ்தான் படகை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க