• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 மர்ம படகுகள் பறிமுதல்

January 31, 2017 newindianexpress.com

பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த 2 மர்ம படகுகளை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து எல்லை பகுதி பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் “ பஞ்சாபில் உள்ள ரவி நதிக்கரையில் உள்ள டோடா குரு பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான இரண்டு மர்ம படகுகளை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் மர்ம படகுகளை கைப்பற்றுவது நான்காவது முறையாகும். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்”’.என்றார்

அக்டோபர் மாதத்தில் இதே பகுதியில் ஒரு பாகிஸ்தான் படகை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க