இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் கடைசி நேரத்தில் ஹீரோவாக ஜொலித்த பும்ராவை, அதிரடி மன்னன் சேவக் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் குறுகிய தொடரில் பங்கேற்கிறது. கான்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி சரிவை சந்தித்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி நாக்பூரில் நடந்தது.
இதில் கடைசி ஓவர் பும்ராவின் ஹீரோ ரோலால், 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவருக்கு பாராட்டு பலரிடம் இருந்தும் குவிந்து வருகிறது. இதில் முன்னாள் அதிரடி மன்னன் சேவக், தனது டுவிட்டர் மூலம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதில், பும்ரா இனி பும்ராஜீயாக மாறிவிட்டார். சிறந்த கடைசி ஓவர்களில் இதுவும் ஒன்று,’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
Bumrah just became Bumrah ji . One of the best last overs.#IndvEng
— Virender Sehwag (@virendersehwag) January 29, 2017
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்