• Download mobile app
20 Jun 2025, FridayEdition - 3418
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

இதுவரை பும்ரா இனி பும்ராஜீ : ஓயாத சேவக்!

January 30, 2017 tamilsamayam.com

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் கடைசி நேரத்தில் ஹீரோவாக ஜொலித்த பும்ராவை, அதிரடி மன்னன் சேவக் டுவிட்டரில் பாராட்டியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் குறுகிய தொடரில் பங்கேற்கிறது. கான்பூரில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி சரிவை சந்தித்தது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி நாக்பூரில் நடந்தது.

இதில் கடைசி ஓவர் பும்ராவின் ஹீரோ ரோலால், 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவருக்கு பாராட்டு பலரிடம் இருந்தும் குவிந்து வருகிறது. இதில் முன்னாள் அதிரடி மன்னன் சேவக், தனது டுவிட்டர் மூலம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதில், பும்ரா இனி பும்ராஜீயாக மாறிவிட்டார். சிறந்த கடைசி ஓவர்களில் இதுவும் ஒன்று,’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க