• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தான் கேப்டன் அசார் அலிக்கு அபராதம்!

January 28, 2017 tamilsamayam.com

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக பாகிஸ்தான் கேப்டன் அசார் அலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இத்தொடரை 4-1 என பாகிஸ்தான் அணி இழந்தது.

இதன் கடைசி போட்டியில் தாமதமாக பந்துவீசியதற்காக பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலிக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் அபராதமும், ஒரு போட்டியில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

அணியின் மற்ற வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தோல்வி எதிரொலி காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலக அசார் அலி யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க