• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வதோதராவில் ஷாருக்கை காண அலைமோதிய ரசிகர் பட்டாளம்: ஒருவர் பலி

January 24, 2017 tamilsamayam.com

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராயீஸ்’ பட புரொமோஷனின் போது, வதோதரா ரயில் நிலையத்தில் கூடியி ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி ஒருவர் பலியானர்.

‘ராயீஸ்’ படத்தை வித்யாசமான முறையில் புரொமோஷன் செய்யும் பொருட்டு, மும்பையில் இருந்து தில்லிக்கு செல்லும் அகஸ்த் கிராந்தி ராஜ்தானி விரைவு ரயிலில் படக்குழுவினருடன் ஷாருக்கான் பயணம் செய்தார். இதனை முன்னிட்டு வதோதரா ரயில் நிலையத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை காணும் ஆர்வத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

சுமார் 10.30 மணிக்கு 6வது நடைமேடைக்கு வந்த விரைவு ரயில் வதோதரா ரயில் நிலையத்தில் 10 நிமிடம் நிறுத்தப்பட்டது. ஷாருக்கானை பார்க்கும் ஆர்வத்தில் வெறித்தனமாக மாறிய ரசிகர்கள், நின்றுக்கொண்டிருந்த ரயில் மீது ஏற முயன்றதால், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரயில்வே போலீசார் லத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க