• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு குறித்து படம் எடுப்பேன் : வெற்றிமாறன்

January 17, 2017 tamilsamayam.com

ஜல்லிக்கட்டு குறித்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது ,” மிருகவதை என்றுகூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அரசியல் பிண்ணனி இல்லாமல் ஜல்லிக்கட்டுக்குகாக இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராடிவருவது பாராட்டதக்கது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை விதிமுறைகளுடன் நடத்த அனுமதிக்கவேண்டும். ஜல்லிக்கட்டு குறித்த எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் நாவலை படமாக்குவதற்கான உரிமையை வாங்கிவைத்துள்ளேன். விரைவில் அதனை படமாக்க திட்டமிட்டுள்ளேன்.

திரிஷா மீதான விமர்சன்ம் குறித்து அவரிடம் கேட்ட போது ,” அனைவருக்கும் கருத்துகளை வெளிப்படுத்து உரிமை உள்ளது. அவ்வாறு யாரும் மாற்று கருத்தினை தெரிவிக்கும் போது கருத்தால் மட்டுமே ஏதிர்கொள்ள வேண்டும். தனிப்பட்ட தாக்குதல் முறையானது அல்ல.” என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க