• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குறிச்சி வடக்கு பகுதியில் 10 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு

April 10, 2023 தண்டோரா குழு

கோவை குறிச்சி வடக்கு பகுதி கழகம் சார்பில் போத்தனூரில் தமிழக முதலமைச்சர், கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேஷ் வழிகாட்டுதலில் ஆதிதிராவிட நலபிரிவு துணைச்செயலாளர், கிணத்துக்கடவு
சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் பொன்தோஸ் தலைமையில், குறிச்சி வடக்கு பகுதி செயலாளர் எஸ்.ஏ.காதர் முன்னிலையில் குறிச்சி வடக்கு பூத் கமிட்டி அமைப்பது மற்றும் கழக உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் 10 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தலைமை செயற்க்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், குறிச்சிப்பிரபாகரன், நாகராஜ சோழன்,மஜ்சு சௌமியா, ராஜமாணிக்கம்,ஜின்னா,பகுதி நிர்வாகிகள். வார்டு செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க