• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காந்திபுரத்தில் 40 கடைகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

January 25, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் 4 வது வீதியில் நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். சுமார் 40 மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்பு, அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள், சாலை மற்றும் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட சாய்தளங்கள் என ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மேலும் படிக்க