• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மூடி கிடக்கும் மத்திய அரசின் தேசிய நூற்பாலைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

January 24, 2023 தண்டோரா குழு

இந்திய தொழில் வளர்த்தல் சபை கூட்ட அரங்கில் தொழிலதிபர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி தலைவர் ஸ்ரீ ராமு தலைமையில் நடைபெற்றது. செயலாளர்கள் கார்த்திகேயன் அண்ணாமலை துணைத் தலைவர்கள் ராஜேஷ் பி லந்து. துரைராஜ். சுந்தரம். பொருளாளர் வைஷ்ணவி கிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள் வனிதா மோகன் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்.

மத்திய அரசு வாட் வரிவிதிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.கோவை விமான நிலையத்தை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரயில் திட்ட பணிகள் மேம்படுத்தவும் எல் அண்ட் டி பைபாஸ் சாலையை விரிவாக்கவும் தேசிய பஞ்சாலை மில்கள் மூடி கிடப்பதை ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு கொண்டு சென்று கோவை தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கைகளை சண்முகசுந்தரம் எம்பியிடம் முன்வைத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தனது பதில் உரையில்,

பாராளுமன்ற உறுப்பினர் தனது பதில் உரையில் கோவை மாவட்டம் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை பெற்று இருக்கிறது. அதற்கு சில புள்ளி விவரங்களை முன்வைத்து பேசினார்.

மேலும் படிக்க