• Download mobile app
15 Feb 2026, SundayEdition - 3658
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர் கொடுத்த கோவை காவல்துறையினர்

December 22, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர போலீசார் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் கோவை மாநகரில் நள்ளிரவு 12 மணிக்கும் மேலாக போக்குவரத்து சிக்னலை மதித்து நின்று சென்ற வாகன ஓட்டிகளுக்கு கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் ரோஜா மலர் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க