• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர் கொடுத்த கோவை காவல்துறையினர்

December 22, 2022 தண்டோரா குழு

கோவை மாநகர போலீசார் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் கோவை மாநகரில் நள்ளிரவு 12 மணிக்கும் மேலாக போக்குவரத்து சிக்னலை மதித்து நின்று சென்ற வாகன ஓட்டிகளுக்கு கோவை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் ரோஜா மலர் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க