• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதி வேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

December 16, 2022 தண்டோரா குழு

கோவை போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவின் பேரில் அவினாசி சாலையில் ஹோப் காலேஜ், எஸ்.என்.ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிக வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள் தொடர்பாக போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில், 25 இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்து வாகனத்தை இயக்கி வந்தவர்களை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பினர். மேலும், கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணியாதவர்கள் தொடர்பான சோதனையில் சுமார் 405 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும் படிக்க